இயக்க நடவடிக்கை எடுத்திடுக

img

காரைக்குடியில்  அரசுப் பேருந்துகளை  இயக்க நடவடிக்கை எடுத்திடுக! மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தல் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்ட அலு வலகத்தில் பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர பாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்